Exclusive

Publication

Byline

'ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில் குண்டர் படை தாக்குதல்! அதிமுக ஆட்சி வந்தால் அவ்ளோதான்!' எடப்பாடி எச்சரிக்கை!

இந்தியா, மார்ச் 24 -- யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் ... Read More


நதிநீர் பிரச்னை: 'அண்டை மாநிலங்கள் உடன்பேசினால் காரியம் கெட்டுவிடும்!' ஈபிஎஸ்க்கு துரைமுருகன் இடையே காரசார விவாதம்!

இந்தியா, மார்ச் 24 -- நதிநீர் விவகாரத்தில் அண்டை மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் காரியம் கெட்டுப்போகும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித... Read More


Anbumani Ramadoss: 'ஏப்.1 முதல் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!' மத்திய அரசை விளாசும் அன்புமணி!

இந்தியா, மார்ச் 24 -- புதிய கொள்கை அறிவிக்கப்படும் வரை சுங்க கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ... Read More


Savukku Shankar: 'என் வீட்டில் புகுந்து மலத்தை கொட்டிய கும்பல்! வீடியோகாலில் மிரட்டல்' சவுக்கு சங்கர் அதிர்ச்சி ட்வீட்!

இந்தியா, மார்ச் 24 -- தானும் தனது தாயாரும் குடியிருக்கும் வீட்டிற்குள் புகுந்து சிலர் மலம் வீசி உள்ளதாக யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக தனது 'எக்ஸ்' ... Read More


'தமிழ்நாட்டுக்கு இன்னும் பல ஹெச்.ராஜாக்கள் தேவை'அழிந்துவரும் இனமாக பிராமணர் இனம் உள்ளதாக இயக்குநர் மோகன் ஜி வேதனை!

இந்தியா, மார்ச் 23 -- தமிழ்நாட்டில் இன்னும் பல ஹெச்.ராஜாக்கள் உருவாக வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் அழிந்துவரும் இனமாக பிராமணர் இனம் உள்ளதாக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி வேதனை தெரிவித்து உள்ளார். உலக... Read More


'கூலிப்படை கொலைகள் தமிழ்நாட்டில் அதிகரித்துவிட்டன' தமிழக அரசை சாடும் கார்த்தி சிதம்பரம்!

இந்தியா, மார்ச் 23 -- தமிழ்நாட்டில் கூலிப்படை கொலைகள் அதிகரித்துவிட்டதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்து உள்ளார். எந்தெந்த மேடையில் எதை பேச வேண்டும் என்பது உள்ளது. தொகுதி மறுசீரமைப்பு ப... Read More


டாப் 10 தமிழ் நியூஸ்: 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை முதல் மதுரையில் ரவுடி வெட்டிக் கொலை வரை!

இந்தியா, மார்ச் 23 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ! தமிழ்நாட்டில் இன்று காலை 11 மணி வரை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம... Read More


பழைய ஓய்வூதிய திட்டம்: வாக்குறுதி அளித்துவிட்டு புறமுதுகு காட்டுவது ஏன்?' மு.க.ஸ்டாலினுக்கு விஜய் சரமாரி கேள்வி!

இந்தியா, மார்ச் 23 -- அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள்,... Read More


'அண்ணாமலையை நம்பிவந்த என்னை ஏமாற்றிவிட்டதா பாஜக தலைமை? அடுத்த நகர்வு என்ன?' முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி ஓபன் டாக்!

இந்தியா, மார்ச் 23 -- பாஜகவின் தனக்கு விரைவில் முக்கிய பதவி கிடைக்கும் என காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய விஜயதாரணி தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏவாக இருந... Read More


Tamilisai vs Kanimozhi: "மக்களை ஏளனம் செய்வது யார்?" கனிமொழிக்கு தமிழிசை சௌந்தராஜன் சரமாரி கேள்வி

இந்தியா, மார்ச் 23 -- "மக்களை ஏளனம் செய்வது யார்?" என திமுக எம்.பி. கனிமொழிக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காட்டமான கேள்வி எழுப்பி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த த... Read More